மடப்புரம் அஜித் வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளது. நாளிதழில் வெ.ளியான செய்தியின் அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என தகவல்
தானாக முன்வந்து விசாரணை செய்யும் மனித உரிமைகள் ஆணையம்
RELATED ARTICLES



